04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
சந்தம் சிந்தும்
வாரம் 289
ஈரம்
செல்வமே !
உண்மை உன்னில்
வேண்டும்
உள்ளத்தில் நல்லது
வேண்டும்’
எண்ணம் சிறந்திட
வேண்டும்
அன்பாய் இருந்திட
வேண்டும்’
பண்பாய் இருந்திட ல்
வேண்டும்
பிரறை மதித்திடல்
வேண்டும்
நல்லதை விதைத்திடல்
வேண்டும்
நன்மைகளை பெற்றிட
வேண்டும்
அன்பே. சிவம் !
க.குமரன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.