திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 289

ஈரம்
செல்வமே !
உண்மை உன்னில்
வேண்டும்
உள்ளத்தில் நல்லது
வேண்டும்’
எண்ணம் சிறந்திட
வேண்டும்
அன்பாய் இருந்திட
வேண்டும்’
பண்பாய் இருந்திட ல்
வேண்டும்
பிரறை மதித்திடல்
வேண்டும்
நல்லதை விதைத்திடல்
வேண்டும்
நன்மைகளை பெற்றிட
வேண்டும்
அன்பே. சிவம் !

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading