கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 80

உருமாறும் புதிய கோலங்கள்

ஆணோடு ஆணும்
பெண்ணோடு பெண்ணும்
கை கோர்க்கும்
கால மிது!

அன்பிலே பேதம்
இன்றி அமைந்திட்
கோல மிது !

என் வாழவு
எனது பக்கம்
நின் நிந்தை
என்ன செய்யும் ?

விதி முறையும்
சாத்திரமும் வேடிக்கை
பார்க்கிறது
இந்த வாழ்வை
வாழ்திடும்
மன பக்குவம்

வருங்காலத்தில் வந்திட்டால்
உருமாறும்புதிய கோலம்
வேப்பிழையாப கைத்தாலும்
வேறு வழி என்ன சொல்வோம்

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading