திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சாளரத்தின் ஒளியினிலே 680

Selvi Nithianandan சாளரத்தின் ஒளியினிலே 680 19.09.2024

சாளரத்தின் ஒளியினிலே

தென்றலும் இதமாய் வந்தாலே
மேனியும் சிலிர்ப்பாய் குளிரும்
தெளிவாய் பரிதி தெரிந்தாலே
அகமும் மகிழ்சியில் நனையும்

வெளியிலே பூக்களின் அழகும்
வேடிக்கை பார்த்து இரசிப்பதும்
வெண்பனி காலமும் வந்திடும்
வெள்ளையாய் தெருவே மாறிடும்

கண்ணை கவரும் விளக்குகள்
கலராய் தெரியுமே காட்சிகள்
விண்ணும் மண்ணும் மாற்றங்கள்
விடியலின் ஒளியும் மகிழ்வாகுமே.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading