பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சாளரத்தின் ஒளியினிலே 680

Selvi Nithianandan சாளரத்தின் ஒளியினிலே 680 19.09.2024

சாளரத்தின் ஒளியினிலே

தென்றலும் இதமாய் வந்தாலே
மேனியும் சிலிர்ப்பாய் குளிரும்
தெளிவாய் பரிதி தெரிந்தாலே
அகமும் மகிழ்சியில் நனையும்

வெளியிலே பூக்களின் அழகும்
வேடிக்கை பார்த்து இரசிப்பதும்
வெண்பனி காலமும் வந்திடும்
வெள்ளையாய் தெருவே மாறிடும்

கண்ணை கவரும் விளக்குகள்
கலராய் தெரியுமே காட்சிகள்
விண்ணும் மண்ணும் மாற்றங்கள்
விடியலின் ஒளியும் மகிழ்வாகுமே.

Nada Mohan
Author: Nada Mohan