30
Jul
29
Jul
நட்பென்றாலே
நட்பென்றாலே
உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு
எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு
ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு
உயிர்காக்கும்...
29
Jul
நட்பென்றாலே…
வசந்தா ஜெகதீசன்
நட்பென்றாலே...
நட்பின் தொடக்கம் நல்லிதய இணைவு
நட்பே எங்கள் உயிரின் இணை
நட்பே...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_167
“அழியாத கோலம்”
அரிசி மாவுகோலம்
அழகு வண்ணஜாலம்
எறும்பு பூச்சிக்கு பானம்!
காலை மாலை
வாசலில் கோலமிட
மாகலட்சுமி
வீட்டில் வாசம் செய்வாள்!
பொட்டு வச்சு
பூ வச்சு
பட்டு புடவை கட்டி
அழகு காட்டும் கோலம்!
மெட்டி ஒலி
இசைக்க
அன்ன நடை
நடக்க
தமிழ்பெண்ணோ
கண்ணோ என அடையாளம்
காட்டும் கோலம்!
மரம் செடி கொடி
நிறம் மாறும்
கோலம்
குளிர்காலத்தை உணர்த்தும் கோலம்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
02.11.24
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...