04
Jun
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின்...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_171
“பனிப் பூ”
பூம்பனி பூக்குது
பூ இதழ் நோகுது பாலர் மகிழ்ந்திட
பாவலர் பயந்திட
மாலை பொழுதது
மணலாய் பூம்பனி
வாரி கொட்டுது
அழகு தரையது
உப்பு விளை நிலம்
உவர்ப்பு கசி நிலம்
வரிசை வரிசையாய்
சிற்றூந்து ஊந்தது
விடிகாலை பொழுது
கும்மெண்ட
இருட்டு
நகரசபை பணியாளர்
வாரி அள்ளி
கொட்டினம்
தத்தமது சேவையை
செவ்வனே
செய்யினம்
பள்ளி மாணவர்கள்
கூச்சலிட்டபடி கூடி மகிழ்ந்தபடி செல்லினம்
மின் விளக்கு
ஒளிர மறுக்குது
பூம்பனியால் மூடி
பணக்கார நாடுகள்
இயற்கைக்கு
சவாலாய்
சாலையை
சரிபாத்து
தடைகளை
உடைக்கினம் உதவினம்
உன்னத பணியது!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
30.11.24
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...