திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_171

“பனிப் பூ”

பூம்பனி பூக்குது
பூ இதழ் நோகுது பாலர் மகிழ்ந்திட
பாவலர் பயந்திட

மாலை பொழுதது
மணலாய் பூம்பனி
வாரி கொட்டுது
அழகு தரையது

உப்பு விளை நிலம்
உவர்ப்பு கசி நிலம்
வரிசை வரிசையாய்
சிற்றூந்து ஊந்தது

விடிகாலை பொழுது
கும்மெண்ட
இருட்டு
நகரசபை பணியாளர்
வாரி அள்ளி
கொட்டினம்

தத்தமது சேவையை
செவ்வனே
செய்யினம்

பள்ளி மாணவர்கள்
கூச்சலிட்டபடி கூடி மகிழ்ந்தபடி செல்லினம்

மின் விளக்கு
ஒளிர மறுக்குது
பூம்பனியால் மூடி
பணக்கார நாடுகள்
இயற்கைக்கு
சவாலாய்
சாலையை
சரிபாத்து
தடைகளை
உடைக்கினம் உதவினம்
உன்னத பணியது!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
30.11.24

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading