11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
சிவா சிவதர்சன்
[ வாரம் 285 ]
“அழியாத கோலம்”
வண்ணவண்ண மாக்கோலம் தமிழர்முற்றங்களை அழகூட்டும்
நெற்றியிட்ட குங்குமத்துடன் வதனத்தில் வட்டப்பொட்டும்
நேரியகூந்தலில் நிறை மல்லிகை வீசும் மணமும்
இவள் கோலம் தமிழ் பெண்ணென இனங்காட்டும்.
போர்மேகம் மூடி ஈழத்தமிழருக்கிளைத்த சோகம்
தலைமீது பொதியோடு தப்பியோடும் அகதிகளின் வேகம்
என்றும் நினைவூட்டும் தமிழரின் அழியாக்கோலம்
மனை மாடு தோட்ட மென நிறைவாக வாழ்ந்த இனம்
கடைகண்ணி வியாபாரமென பணந்தேடிய சனம்
கல்வியில் தேர்ச்சியும் கேளிக்கை விளையாட்டும்
இன்பமாய் பொழுது போக்கி இயல்பாக வாழ்ந்த சமூகம்
இன்று அகதிகளாய் புலம்பெயர்ந்து இறைஞ்சி வாழுங்கூட்டம்
” மறக்குமா நெஞ்சம்? மீளுமா அந்த அழியாத கோலம்? ”
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...