தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

“செல்லாக்காசு”

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_194

“செல்லாக்காசு”
மதிப்பு இழந்த பணம்
பதிக்கி வைக்கும் குணம்
வங்கியில் வைப்பிடாது
முடக்கிய காசு!

நாம் சொல்வதை காதில் வாங்காது
தன்பாட்டில் நடந்து கொள்வது
சொல்பேச்சு கேட்காது
நீதி நியாயம் அற்ற மனிதன்!

ஓடி ஓடி திரிந்த மாந்தன்
ஓய்து பாயும் படுக்கையுமாக இருக்கும் போது
செல்லாக்காசாக மாறிவிட்டேன் வார்த்தை ஞாலம் வந்து போகும்!

நன்றி
சிவாஜினி சிறிதரன்
22.06.25

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

Continue reading