20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
ஜெயம் தங்கராஜா
ச.சி.ச
காதலர்
சீவனுள் சீவனும் செருகுமே ஒன்றுடனொன்று
சாவதோ வாழ்வதோ வேதமாய் காதலேயென்று
அன்புக்கு அடிமையாகுமே இரண்டு உள்ளங்கள்
கண்களும் பேசியே உண்டாக்கும் இன்பங்கள்
இவன் கண்ணாடியில் அவள் தெரிவாள்
அவள் கனவெல்லாம் இவனே திரிவான்
இரும்பாக இருந்தவன் உருகிவிட்டான் காதலினால்
விரும்பிய பொழுதுகளாய் அன்புத் தேடலினால்
எனக்காக நீ உனக்காக நான்
எனக்கொண்டால் காதலோ சுவைக்கின்ற தேன்
இருவர் நினைவுகளும் ஒன்றாகும் விந்தை
ஒருவர் ஒருவருக்காக வாழுகின்ற வித்தை
தனிமையை அகற்றிவிட்டு புன்னகைக்க சொந்தம்
இனிமையை ஆயிரமாய் அள்ளித்தரும் பந்தம்
காதலர்கள் இல்லாத உலகுமொரு உலகோ
ஆதவனைக் காணாது ஆகாயமும் அழகோ
ஜெயம்
06-02-2024
Author: Nada Mohan
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...