பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

திசைகாட்டிகள்

இ.உருத்திரேஸ்வரன்

பிறந்த குழந்தைக்கு திசைகாட்டியாக பெற்றோர்
கல்வி கற்கும் மாணவர்க்கு திசைகாட்டியாக ஆசிரியர்கள்
போர் வீரனுக்கு திசைகாட்டியாக தலைவன்
திசைகாட்டியால் நாட்டின் தலைவரானார் அனுரா

வனத்திலோ கடலிலோ திசைகாட்டியின்
உதவியால் கரைசேர்வது போல
துன்பத்தில் உழலும் ஒருவருக்கு
ஒருவர் திசைகாட்டியாக இருப்பது நலமே

நாம் எல்லோரும் நல்நிலையில் இருக்க
எம்குடும்பத்துக்கு திசைகாட்டியாய் அன்னலட்சுமி
உயிருள்ளவரை என்றென்றும் மறவோம்
சிறந்த எம் திசைகாட்டியை

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan