11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
திசை காட்டிகள்
ராணி சம்பந்தர்
03.10.24
ஆக்கம் 332
திசை காட்டிகள்
திசை காட்டியின் தீராத
தாகம்
திக்குத் தெரியாத சிறுவரைப் பள்ளியில்
பக்குவமாய்ச் சேர்த்து
பாரமெடுத்த பாகம்
ஊக்கமுடன் விழி மேல்
விழி வைத்து தூக்கம்
இன்றிய வேகம்
தாழ்வு மனப்பான்மை
நீக்கி வசதியின்மை
போக்கி வாழ்வின்
சோகம் மறைக்க
வேறு திசை திருப்பிய
தாகம்
சக்தியினால் புத்தகம்
வாசித்திடு
புத்தியினால் சித்தி
அடையத் தேடலில்
விளைச்சலிட்டு
உயர்ந்திடென
ஊட்டிய வழிகாட்டிகள்
சுயமரியாதையுடன்
தைரியமாய் உழைத்து
வாழ்வில் ஊன்றிட
நின்றிட்ட திசைகாட்டி
தெய்வங்களே எத்திசை
இருப்பினும் பாதந் தொட்டு போற்றிப்
புகழ் மாலை போட்டிடுவோமே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...