10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
தியாகம் 93
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத் தானம் தந்து,
தவித்தோர்க்கு குளிர்ச்சி அழிக்கிறது.
பெற்றோரின் தியாகத்திற்கு நிகர்
பெரிதாய் ஏதுமில்லை இவ்வுலகில்
மெழுகுவர்த்தியாய் தமை உருக்கி
மேலோங்க துணை பெற்றவரே
சிலர் வாழ்ந்து மறைவர்,
சிலர் மறைந்தும் வாழ்வர்
சரித்திரத்தில் தியாகிகள்
சாய்வதில்லை உயிரற்றும் வாழ்வரே
கோபுரத்தின் அத்திவாரம் போலும்
கோலகலமாய் ஒளி தரும் விளக்கு திரியாயும்
பல தியாகங்கள் மறைகின்றன
பார் போற்றும் தியாகியாய் தொடர்வோம் நாம்.
Author: Jeba Sri
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...