பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

திருமணம்

ஜெயம் தங்கராஜா

இருமனங்கள் ஒருமனமாகும் அதிசயத்தின் நாள்
திருமணமாகி ஈருயிர் ஓருயிராகும் திருநாள்
பருகிடும் தேனிலும் சுவையான உணர்வாம்
இருவரும் அனைத்தும் மறந்திடும் கணமாம்

சிறக்கடித்து பறக்கும் இளமையின் ஆசை
உறவொன்றின் அருகாமையில் சுகங்களின் ஓசை
ஒருவர் அருமையை இன்னொருவர் புரிந்து
இருவரும் படைப்பாரே ஆனந்த விருந்து

வயது முதிர்ந்தாலும் விலகுமா சொந்தம்
துயர இருட்டிலும் வெளிச்சமாகும் பந்தம்
சந்ததி பெருக்கவே ஏற்படுத்தும் நிகழ்வு
இந்த நாளிலன்றோ கிளைபரப்பும் மகிழ்வு

Nada Mohan
Author: Nada Mohan