பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

தூசோடு மாசும்

ராணி சம்பந்தர்

தூசுடன் போர் புரிந்த போட்டியில்
நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும்
பேசும் மொழியும்,குரலுமே வராது
பசை போல் ஒட்டி ஒட்டி முட்டியதே
கண்ணீரும் வடிந்து வடிந்து ஓடுமே

மாசு படிந்தது புவியின் போராலே
காற்றலையும் காவி பிடித்த குறை
கறையாகப் போராடிக் களைக்கப்
பறை சாற்றும் எரிமலைப் பாறை
உறைந்துருகிய நெருப்புக்குழம்பு

பூசி மெழுகி ஊர் ஊராகப் பரவிட
தூசி மாசாக சாம்பலாய்ப் பறக்க
மூசி மூசியே வாழும் மானிடரில்
மூழ்கும் நோயின் புலம்பலாகுதே.

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading