மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

24.2.22 வியாழன் கவி 180.

வாசமுள்ள மலர்கள்:

அகிலத்தை அழகாக்கும்
மலர்கள்
அகத்தினையும் அழகாக்கும்
பார்க்கும் மலர்கள்

இனற்கையின் அதிசயம்
பல வண்ண மலர்கள்

இறைவனையும் அழங்கரிக்கும்
வாசமுள்ள வண்ண மலர்கள்

காதலுக்கும் மலர்கள்
மோதலின்
பின்
சாமாதானத்திற்கும்
மலர்கள்

பாக்குமிடமெங்கும்
மலர்கள்
பாதபூசையிலும் மலர்கள்
பற்பல வண்ண வண்ண
மலர்கள்

மணமகளையும்
அழங்கரிக்கும்
மலர்கள்
மணமேடையும் அழங்கரிக்கும்
மலர்கள்
தலை முடியையும்
அழகாக்கும் மலர்கள்
மலர்கள் இல்லாத
வனமும் இல்லை
வீடும் இல்லை

மலர்கள் போல மணம் பரப்பி
மகிழ்வாய் வாழ்வோம்.

அதிபருக்கும் வாணி க்கும்
நகுலா தர்ஸ்சினிக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading