நகுலவதி தில்லைத்தேவன்

24.2.22 வியாழன் கவி 180.

வாசமுள்ள மலர்கள்:

அகிலத்தை அழகாக்கும்
மலர்கள்
அகத்தினையும் அழகாக்கும்
பார்க்கும் மலர்கள்

இனற்கையின் அதிசயம்
பல வண்ண மலர்கள்

இறைவனையும் அழங்கரிக்கும்
வாசமுள்ள வண்ண மலர்கள்

காதலுக்கும் மலர்கள்
மோதலின்
பின்
சாமாதானத்திற்கும்
மலர்கள்

பாக்குமிடமெங்கும்
மலர்கள்
பாதபூசையிலும் மலர்கள்
பற்பல வண்ண வண்ண
மலர்கள்

மணமகளையும்
அழங்கரிக்கும்
மலர்கள்
மணமேடையும் அழங்கரிக்கும்
மலர்கள்
தலை முடியையும்
அழகாக்கும் மலர்கள்
மலர்கள் இல்லாத
வனமும் இல்லை
வீடும் இல்லை

மலர்கள் போல மணம் பரப்பி
மகிழ்வாய் வாழ்வோம்.

அதிபருக்கும் வாணி க்கும்
நகுலா தர்ஸ்சினிக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading