25
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-6-26
நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்...
25
Jun
திசை மாறும் திருப்பங்கள்…….
இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும்...
25
Jun
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
“பாருலகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(473)
பாருலகே !!நீ இன்று
ஏனிந்தக் கோலம் கொண்டாய் .??
எங்கும் எதிலும் புதுமை பொலிந்து
பொங்கும் பூம்புனலாய்
இயற்கை வளங்கள் செழித்தோங்க
தேசம் ஞானம் கல்வி
ஈசன் பூசையென
ஒன்றே குலமென நிலத்திருந்தாய்
எத்தனையோ காலச்சுவடிகள்
கண்டோம் உந்தன் பரப்பினிலே
விரல் நுனியில் உலகம் சுருக்கி
விந்தைகள்புரிந்த வேளையிலே
விஞ்ஞான மோகத்திலே
மெஞ்ஞானம் மறந்த மானிடரின் வன்மம்
யுத்தக்களத்தினிலே பொலிந்தவை
அத்தனையும் சிதைந்து போக
கோபம் கொண்ட இயற்கையன்னை
சீற்றம் கொண்டெழுகின்றாள்
ஆழிப் பேரலையாய் பூகம்பமாய்
காட்டாற்று வெள்ளமாய்..மாறிடுமோ
இந்த அவல நிலை???
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...