24
Jun
செல்வி நித்தியானந்தன் மீண்டாலும் துயரமே
பிறப்பு இறப்பு இறைவனின் நியதி
பிரிவு வந்தாலே அதுவும்...
24
Jun
25.06.2026 ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்-2035 ஜெயா நடேசன்
நற் பெரும் நல்ல ஊடகமாய்
நல்ல தமிழை வாழ்வியல் ஆக்கி
அறிவோடு கல்வியை உயர்வாக்கி
நாளை விடியலில்...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
“பாருலகம்”
நேவிஸ் பிலிப் கவி இல(473)
பாருலகே !!நீ இன்று
ஏனிந்தக் கோலம் கொண்டாய் .??
எங்கும் எதிலும் புதுமை பொலிந்து
பொங்கும் பூம்புனலாய்
இயற்கை வளங்கள் செழித்தோங்க
தேசம் ஞானம் கல்வி
ஈசன் பூசையென
ஒன்றே குலமென நிலத்திருந்தாய்
எத்தனையோ காலச்சுவடிகள்
கண்டோம் உந்தன் பரப்பினிலே
விரல் நுனியில் உலகம் சுருக்கி
விந்தைகள்புரிந்த வேளையிலே
விஞ்ஞான மோகத்திலே
மெஞ்ஞானம் மறந்த மானிடரின் வன்மம்
யுத்தக்களத்தினிலே பொலிந்தவை
அத்தனையும் சிதைந்து போக
கோபம் கொண்ட இயற்கையன்னை
சீற்றம் கொண்டெழுகின்றாள்
ஆழிப் பேரலையாய் பூகம்பமாய்
காட்டாற்று வெள்ளமாய்..மாறிடுமோ
இந்த அவல நிலை???
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...