11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
மனமே மனதை அடக்கட்டும்
கெங்கா ஸ்ரான்லி
நடுக்கடலில் படகு ஆடும்போது
ந்ந்திக்கடவுள் வந்து காக்க வேண்டி
குந்தியிருந்து கும்பிட்டால் போதுமா
மனம் எனும் தோணி அங்கும்
மயங்கி நிற்கையில் ஊசலாடும்
எண்ணக் கோர்வை எதிர்த்தாட
வண்ணம். செய்யலாம் மாயை
மனம் ஒரு குரங்காம்
பாடினான் கவிஞன் அன்று
ஒருநிலைப் படுத்த யோகாவாம் தியானமாம்
நிற்குமா நிலையாக கேள்விக் குறியே
என்ன செய்தாலும் மனித மனம்
அலைபாயுமே தவிர ஒருநாளும்
அடங்கி விடாது கண்கூடு
ஞானிகளும் மனம் தடுமாறியதுண்டு
மனத்தை அடக்க மனத்தால்
தான் முடியுமே தவிர
வேறு ஒன்றாலும் முடியாது
எனவே மனமே மனத்தை அடக்கட்டும்!
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...