13
Nov
13
Nov
ஏற்றமுறு முதலொலி எண்திசையும் தினமொலி..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
ஆண்டுகள் முப்பதியேழு சரிதத்தின் வலுவில்
சான்றுகள் பகிர்ந்து இன்றும் செய்திகள் தருகின்ற...
13
Nov
முதல் ஒலி
-
By
- 0 comments
தங்கசாமி தவகுமார்
வியாழன் கவி: முதல் ஒலி
பரந்து எழுந்த தேசம் எங்கும்
பதிந்த...
மனோகரி ஜெகதீஸ்வரன்
மூண்ட தீ
கஞ்சிப் பானைகள்
களமேறக் காரணமென்ன
பிஞ்சுப் பாலகரும்
பிடிதேந்துகின்றனரே சுடரை
எஞ்சிய இவர்களும்
ஏந்தியவரே பேரிடரை
நெஞ்சும் வெடிக்குதே
நினைவுச் சுமையால்
மூண்டதீ இனப்பகை
மூட்டிய தீயே
மூண்ட தீயே
சுருங்கிச் சுடரானது
தீண்டிய அகோரத்தை
திசையெங்கும் துப்ப
மாண்டவர் நினைவை
மனதில் அப்ப
தாண்டவமும் ஆடுது
குழிமேடுகளில் முளைத்து
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...