திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

முயற்சியே பலம் முனைப்பே திடம்

ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்
பாதைகள் முடிவும் தெரியும்
முயலும் மனதினால்தான் உயர்ந்த வாழ்க்கை இயலும்
இதையே சொல்லுது கதையாம் ஆமையும் முயலும்

தோல்வி வந்து துவள வைக்கும் தொடரட்டும் பயணம்
முயற்சியின் வியர்வையிலேதான் துளிர்கின்றது உயற்சியின் விருட்சம்
வீழ்ந்தாலும் முனைப்புடன் எழுந்தால் சோதனையும் வேதனையும் சாதனைகளாகும்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading