கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வேள்வி…
ஆரியர் வருகையே அடித்தளம்
அனுதினம் வாழ்விலே இடர்தரும்
வேள்வியின் சங்கமம் வீண்விரயம்
விதைபடும் உயிர்க்கொடை
பேரிழப்பு
ஒப்புவமை அற்ற
உயிரிழப்பு
மாற்றமே வேள்விக்கு மதியுரைப்பு
வேண்டாமே தியாகத்தின் தின அழிப்பு
உயிர்வதை உலகிலே மா தடுப்பு
உணர்ந்திட வாழ்தலே சாலவும் சிறப்பு.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan