வசந்தா ஜெகதீசன்

வேள்வி…
ஆரியர் வருகையே அடித்தளம்
அனுதினம் வாழ்விலே இடர்தரும்
வேள்வியின் சங்கமம் வீண்விரயம்
விதைபடும் உயிர்க்கொடை
பேரிழப்பு
ஒப்புவமை அற்ற
உயிரிழப்பு
மாற்றமே வேள்விக்கு மதியுரைப்பு
வேண்டாமே தியாகத்தின் தின அழிப்பு
உயிர்வதை உலகிலே மா தடுப்பு
உணர்ந்திட வாழ்தலே சாலவும் சிறப்பு.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading