வசந்தா ஜெகதீசன்

வலி..
வாழ்வின் பாதை செதுக்கிய ஓடம்
வலிகளின் சுவடுகள் காயங்களாகும்
ரணமாய் கணமாய் கீறலின் பதிவு
ஆறிடும் வேளை
பட்டறிவின் பகிர்வு
அம்பெனத் தைத்து அனுபவம் கூறும்
வலிகளும் வழிகளைத் தேடியே ஓடும்
வருமுன் காத்திட
வரம்பென ஆகும்
உடுக்கை இழந்தவன் கைபோல உதவியின் நிஜத்தில் உபாதையே குன்றும்! நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading