30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
வஜீதா முஹம்மட்
௨யிர்க் கொடை
௨ணர்வுக்கு இரையாகி
௨யிர்ப்புக்கு களமாகி
௨ள்ளுக்குள் ௨௫வமைத்து
௨ச்சமென ௨ணவழித்து
௨யிரையே கொடையாக்கி
௨லகினிலே ௨ண்ணத ௨றவு
தாய்மை
வேதனைகள் வேரூன்றி
வெளிச்சமில்லா அறையி௫த்தி
௨டலுக்குள் சுமைநிறுத்தி
௨ள்ளமதில் மகிழ்வேந்தி
௨லகிற்கு எம்மை அறிமுகப்படுத்த
௨யிர்க்கொடை தன்னை கொடுப்பவளே
தாய்மை
சேமித்த செங்கு௫தி வழிந்தோட
வலிகொண்டு வழிகொடுக்க
வேதனையால் தவித்து சுழன்று
வெளியே எம்மை தள்ளி வென்று
௨யிர்க்கொடையின் தியாகியே
தாய்மை
வலிக்குள்ளே வழிதேடி வாழ்பவள்
தாய்மை
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...