திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

வாயார வாழ்த்துகிறேன் 21.04.2026

செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்

மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு

சந்தத்துடன் கவியும்
சந்தோச இருப்பு
சளைக்காது கவிதனை
சங்கமமாய் விருப்பு

பாமுக தோட்டடத்தில்
முன்னூறின் பூரிப்பு
பாரெல்லாம் படர்ந்து
பக்குவமான தரிப்பு

செவ்வாய் வந்தாலே
செந்தமிழாய் பகிர்வு
செழுமை குன்றாது
செதுக்கி அழகுறுத்தும்
பாவைஅண்ணாவே
வாழி வாழியவே

செல்வி நித்தியானந்தன்

Author:

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading