ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

வாழ்த்தோடு

நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு

ரசிந்து சுவைத்து ஓடிய
வாரம்
ரசிகர் கூடியே வாழ்த்தும்
நேரம்

மூன்று நூறு முடிவல்ல
முத்தாய் சத்தாய் தொடரல்லே
சிந்தும் சந்தம் ௨னதல்லோ
சிரமே ௨ன்னை வாழ்தும்
நிகழ்வின்றோ

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading