15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
வாழ்வின் தேற்றம்
ஜெயம் தங்கராஜா
இன்பம் துன்பம் இரண்டினதும் கலப்பு
புன்னகையும் அழுகையும் சேர்ந்ததொரு அமைப்பு
தினமும் அனுபவங்களை சேர்த்துக்கொள்ளும் தன்மை
மனதின் வடிவமே வாழ்வாகிடும் உண்மை
வண்டாகப் பறந்து மலருக்குமலர் தாவியும்
பண்பாடி பறந்து குயிலென கூவியும்
உண்டு உடுத்தி உறங்கும் சீவியம்
உண்மையிலே இந்த வாழ்வொரு காவியம்
பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவிலான ஆட்டம்
திறந்தவெளி திடலிலே சுதந்திரமாய் ஓட்டம்
பறந்துமே இரவுபகல் இரைதேடும் கூட்டம்
சிறப்பாக வாழ்ந்திட பெருங்கொள்ளை நாட்டம்
எதற்காக பூவுலக வருகையும் இங்கே
அதற்குப் பின்னாலே செல்லுவதும் எங்கே
பெறுதலும் மறைதலும் வாழ்வென்று ஆகிவிட்டது
இறப்பெனும் சாபத்தை யாரிங்கு இட்டது

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...