11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
வியன்னாவின் அழகினிலே
நகுலா சிவநாதன்
வியன்னாவின் அழகினிலே
வியன்னாவின் அழகினிலே
வியந்து பாா்த்த அழகன்றாே!
உயர்ந்த தனிக் கட்டிடங்கள்
உச்சிவரை உயர்ந்ததங்கே!
கட்டி வைத்த சிற்பங்களும்
கதை சாெல்லும் வண்ணமும்
எட்டி நின்று பார்த்தாலும்
எண்ண அலைையத் துாண்டிதிங்கு
காெட்டி வைத்த காேலவழகு
காெடுக்கும் இன்பம் பலவன்றாே
நட்டு வைத்த தாேட்டங்கள்
நாலாபுறமும் கவருதிங்கே!
அரண்மனையின் அழகுவண்ணம்
ஆற்றல் மிகு ஓவியமும்
ஐராேப்பிய ராணியையே
அவனியிலே காட்டுதிங்கே!
பழமை மிகு காட்சியிங்கு
பலவண்ண முனைகளிலும்
பண்புடனே இந்நாட்டை
பலவழிகளில் காக்குதிங்கே!
நகுலா சிவநாதன்
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...