திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

வியன்னாவின் அழகினிலே

நகுலா சிவநாதன்

வியன்னாவின் அழகினிலே

வியன்னாவின் அழகினிலே
வியந்து பாா்த்த அழகன்றாே!
உயர்ந்த தனிக் கட்டிடங்கள்
உச்சிவரை உயர்ந்ததங்கே!

கட்டி வைத்த சிற்பங்களும்
கதை சாெல்லும் வண்ணமும்
எட்டி நின்று பார்த்தாலும்
எண்ண அலைையத் துாண்டிதிங்கு

காெட்டி வைத்த காேலவழகு
காெடுக்கும் இன்பம் பலவன்றாே
நட்டு வைத்த தாேட்டங்கள்
நாலாபுறமும் கவருதிங்கே!

அரண்மனையின் அழகுவண்ணம்
ஆற்றல் மிகு ஓவியமும்
ஐராேப்பிய ராணியையே
அவனியிலே காட்டுதிங்கே!

பழமை மிகு காட்சியிங்கு
பலவண்ண முனைகளிலும்
பண்புடனே இந்நாட்டை
பலவழிகளில் காக்குதிங்கே!

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading