” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வியன்னாவின் அழகினிலே

நகுலா சிவநாதன்

வியன்னாவின் அழகினிலே

வியன்னாவின் அழகினிலே
வியந்து பாா்த்த அழகன்றாே!
உயர்ந்த தனிக் கட்டிடங்கள்
உச்சிவரை உயர்ந்ததங்கே!

கட்டி வைத்த சிற்பங்களும்
கதை சாெல்லும் வண்ணமும்
எட்டி நின்று பார்த்தாலும்
எண்ண அலைையத் துாண்டிதிங்கு

காெட்டி வைத்த காேலவழகு
காெடுக்கும் இன்பம் பலவன்றாே
நட்டு வைத்த தாேட்டங்கள்
நாலாபுறமும் கவருதிங்கே!

அரண்மனையின் அழகுவண்ணம்
ஆற்றல் மிகு ஓவியமும்
ஐராேப்பிய ராணியையே
அவனியிலே காட்டுதிங்கே!

பழமை மிகு காட்சியிங்கு
பலவண்ண முனைகளிலும்
பண்புடனே இந்நாட்டை
பலவழிகளில் காக்குதிங்கே!

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan