பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

வியன்னாவின் அழகினிலே

நகுலா சிவநாதன்

வியன்னாவின் அழகினிலே

வியன்னாவின் அழகினிலே
வியந்து பாா்த்த அழகன்றாே!
உயர்ந்த தனிக் கட்டிடங்கள்
உச்சிவரை உயர்ந்ததங்கே!

கட்டி வைத்த சிற்பங்களும்
கதை சாெல்லும் வண்ணமும்
எட்டி நின்று பார்த்தாலும்
எண்ண அலைையத் துாண்டிதிங்கு

காெட்டி வைத்த காேலவழகு
காெடுக்கும் இன்பம் பலவன்றாே
நட்டு வைத்த தாேட்டங்கள்
நாலாபுறமும் கவருதிங்கே!

அரண்மனையின் அழகுவண்ணம்
ஆற்றல் மிகு ஓவியமும்
ஐராேப்பிய ராணியையே
அவனியிலே காட்டுதிங்கே!

பழமை மிகு காட்சியிங்கு
பலவண்ண முனைகளிலும்
பண்புடனே இந்நாட்டை
பலவழிகளில் காக்குதிங்கே!

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading