11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
விவசாயம்
சிவருபன் சர்வேஸ்வரி
விவசாயம்..
பாடுபட்டவன் பாட்டாளி பகிரவைப்பவன் உழைப்பாளி//
தோட்டம் செய்பவன் விவசாயி விற்றுவிட்டால் அவன் முதலாளி//
காடும் மேடும் திருத்தி நின்று
கஸ்டப்பட்டு பயிர்வளர்த்து//
வீடும் நாடும் வளம்பெறவே பெற்றுத்தருபவன் விவசாயி//
ஆளும் செல்வம் அவனிடமே ஆட்சி செய்து நிற்பானடி //
வயிறு புடைக்க நாமமுண்ண நாளும் அவனே தருவானடி
போற்றிப்பாடு தங்கமே ஏற்றி வளர்ப்பான் விவசாயி //
தாழ்வு அற்றுப் போகாமல் பொருண்மியம் நம்ம கைசேரும் //
காலை தொட்டு மாலைவரை மகிழ்வாகவே//
களனியிலே காலைவைத்து கடமையிலே வென்று நின்றான் /_
சேற்றில் காலும் வைக்கவில்லை எனில் பெண்ணே//
சோற்றில் கையுமோ இல்லையே இல்லயடி….
-சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...