பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

வீழ்ந்த போதும் வாழ்ந்து காட்டு

சிவதர்சனி இராகவன் வீழ்ந்த போதும்
வாழ்ந்து காட்டு …!
வீழ்வதால் பெருமை
கொள்ளும் நீர்விழ்ச்சி
வீழ்ந்தது என்று
கனிகள் வருந்துமோ
விழுந்தால் மண்ணில்
உரமாகும் இலையும்
விழுவது தவறல்ல
வாழ்ந்துகாட்டுதல்
வரமாகும் !
கடலில் விழும்
மழைத்துளி பாரும்
முத்தாகி ஒளிரும்
அதிசயம் ஆகும்
போரும் வெற்றியும்
வீழ்ச்சியின்றி
சாத்தியமா
வீழ்ந்தபோதும்
நீ வாழ்ந்து
காட்டு …!!!!
###சிவதர்சினி ராகவன்

Nada Mohan
Author: Nada Mohan