திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

வீழ்ந்த போதும் வாழ்ந்து காட்டு

சிவதர்சனி இராகவன் வீழ்ந்த போதும்
வாழ்ந்து காட்டு …!
வீழ்வதால் பெருமை
கொள்ளும் நீர்விழ்ச்சி
வீழ்ந்தது என்று
கனிகள் வருந்துமோ
விழுந்தால் மண்ணில்
உரமாகும் இலையும்
விழுவது தவறல்ல
வாழ்ந்துகாட்டுதல்
வரமாகும் !
கடலில் விழும்
மழைத்துளி பாரும்
முத்தாகி ஒளிரும்
அதிசயம் ஆகும்
போரும் வெற்றியும்
வீழ்ச்சியின்றி
சாத்தியமா
வீழ்ந்தபோதும்
நீ வாழ்ந்து
காட்டு …!!!!
###சிவதர்சினி ராகவன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading