திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

வெள்ளி விழா நிறை வாழ்த்து

இரா.விஜயகௌரி
தமிழோடு எழில் கொஞ்சும்
வித்தகத்தாள் வினைத்திறன் மிக்காள்
இல்லறத்தில் இராகவனார் கைப்பிடித்த
நிறைவான திருநாள் வெள்ளிவிழா மணநாள்
சித்திரமாய் புத்திர்ர்கள் சீர் நிறைய இளையமகள்
கொட்டி வைத்த அன்பெழுதி
குவலயத்தில் பத்திரமாய் பவித்திரமாய்
எழுதி வைத்த அழகான வாழ்வுக்கும் சான்று

நித்தியமாய் இவர் வாழ்வில் நிதம்
இழை பின்னியெழும் பக்குவமும் பரிவும்
சுற்றமெலாம் சூழ சுகந்தமென அன்பெழுத
கடிகாரக் கம்பிகளாய் இணைபிரியாதெழுக

பாமுகத்தின் சொந்தமிவள் பாசமுடன்
தமிழால் கோலமிடும் பெருங்கவியை
இராகவனார் கையிழைய கொஞ்சியெழும்
பாசமுடன் நீடு வாழி இணை பிரியா
சொந்தமென வெள்ளி விழா நாயகியாய்
நீடு நிலை பெற வாழி வாழி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading