கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன் .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின்...

Continue reading

அடையாளம்

சுமத்ரா தேவி

கவிதை இலக்கம் 16
தலைப்பு
அடையாளம்

அடிவேர் அகழ்ந்து அடிப்படை தகர்த்து
துடிப்பவர் துவழ
துன்பங்கள் சேர
கொடும்பகை தொடுக்கும்
குடிகளின் கூட்டால்
மடிந்தவர் நொடிந்தவர்
அடி இழந்தவர் நோக
புவிதனில் இவர்கள்
புலன் சூட்டுவதென்ன
ஏதிலிகளாக ஏழைகளாக
இயல்புகள் தொலைக்க
இவர்கள் ஆற்றும்
இன முரண் தான் என்ன
அடையாளத்தின் அழிப்போ
சுமத்ரா தேவி (மித்திரா)
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan