கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன் .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின்...

Continue reading

அடையாளம்

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 25
தலைப்பு = அடையாளம்

எமக்கென்று இந்த உலகில் ஒரு அடையாளமே

அது எங்களுக்கு வைத்த பெயர் மட்டுமே

இது எமது சிறுவயதில் இருந்து எம்முடன் வாழ்கிறது

எமக்கு பெற்றோர் தந்த முதல் சொத்து பெயர் ஆகும்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan