” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அன்பெனும் சொல்..

வியாழன் கவி-2206!!

அன்பெனும் ஒற்றைச்சொல்..
அளவில் சிறிதாய்
அழகில் பெரிதாய்
ஆதவன் ஒளியாய்
அணைக்கும் வல்லமை..!!

தாய்மைக்கு நிகரும்
தன்னிகரற்ற சிறப்பும்
தாழ்வில்லா உயர்வும்
தாங்கிய பொறுமை..!!

குழந்தை வடிவம்
குறும்பின் உருவம்
குணத்தில் குன்று
குலமகள் அணைப்பு..!!

பூக்களின் வண்ணம்
புவனத்தின் எண்ணம்
பூந்தமிழ் பாவினம்
பூபாளம் அன்பே அன்றோ..!!
சிவதர்சனி இராகவன்
11/9/2025

Nada Mohan
Author: Nada Mohan