” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அவதி

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_ 196
“அவதி”
பள்ளி மாணவர்3
நேரத்தை கடைபிடிக்காது கடைசி நேரத்தில்
ஓடி ஓடி அவதி படுவர் கெடுவர்!

நாம் நேரத்தை காக்க
நேரம் நம்மை காக்க
நம்கடமையை முன்கூட்டி திட்டமிட
அவதி இல்லை
அல்லல் இல்லை!

அவதியால் நோய் முட்டி மோதும்
இரத்த கொதிப்பு
நித்திரை விழிப்பு முழிப்பு!

மூக்கில் முட்டும் கோபம்
பொறுமை இழப்பு
சொல்ல வந்த கதையை கேட்க மறுக்கும் அவதி!

நன்றி
சிவாஜி சிறிதரன்
02.08.25

Nada Mohan
Author: Nada Mohan