அவதி

செல்வி நித்தியானந்தன் அவதி

போரென்ற ஒன்றாலே
போட்டியிடும் நாட்டாலே
போக்கிடம் தெரியாமலே
போகினமும் அவதியிலே

பேச்சுவார்த்தை ஒன்றாலே
பேசினமோ பலநாட்டாலே
பேராசை வந்ததாலே
பேரழிவு கணக்கிலில்லே

போசாக்கு அங்கில்லே
போதிய மருந்தில்லே
போலியான செயலாலே
போசனத்துக்கு அவதியாய்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading