” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அவதி

செல்வி நித்தியானந்தன் அவதி

போரென்ற ஒன்றாலே
போட்டியிடும் நாட்டாலே
போக்கிடம் தெரியாமலே
போகினமும் அவதியிலே

பேச்சுவார்த்தை ஒன்றாலே
பேசினமோ பலநாட்டாலே
பேராசை வந்ததாலே
பேரழிவு கணக்கிலில்லே

போசாக்கு அங்கில்லே
போதிய மருந்தில்லே
போலியான செயலாலே
போசனத்துக்கு அவதியாய்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan