09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
அவர் அருளின் கையொப்பமாய் வாழ்க்கை
சிறு அணுக்கொண்டு ஆகாயம்வரை அவர் ஆட்சி
ஆரம்பமும் முடிவுமில்லா மஹா சக்தியாக அவர்
மனித அறிவின் எல்லையைத் தாண்டியவர் அவர்
கண்ணால் காண இயலாது ஆனால் காணுமிடத்திலெல்லாம் அவர்
அழுகையின் நடுவில் நம்பிக்கையாய்,
அவமானத்தின் நடுவில் அமைதியாய்,
தோல்வியின் விளிம்பில் துணிவாய்,
வெற்றியின் உச்சியில் பணிவாய் நிற்கிறார்
பாதை தவறிய வேளை நல்வழியாய் அவர்
விழுந்தபோது கைகொடுத்து மீண்டும் எழுப்பியவர்
உலகம் என்னை மறந்தாலும் என்னை மறக்காதவர் அவர்
என் சுவாசம் ஓயும் அந்த நொடியிலும்
உச்சரிக்கும் என் உதடுகள் அவர் பெயர்
ஜெயம்
08-01-2026
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...