28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
அவர் அருளின் கையொப்பமாய் வாழ்க்கை
சிறு அணுக்கொண்டு ஆகாயம்வரை அவர் ஆட்சி
ஆரம்பமும் முடிவுமில்லா மஹா சக்தியாக அவர்
மனித அறிவின் எல்லையைத் தாண்டியவர் அவர்
கண்ணால் காண இயலாது ஆனால் காணுமிடத்திலெல்லாம் அவர்
அழுகையின் நடுவில் நம்பிக்கையாய்,
அவமானத்தின் நடுவில் அமைதியாய்,
தோல்வியின் விளிம்பில் துணிவாய்,
வெற்றியின் உச்சியில் பணிவாய் நிற்கிறார்
பாதை தவறிய வேளை நல்வழியாய் அவர்
விழுந்தபோது கைகொடுத்து மீண்டும் எழுப்பியவர்
உலகம் என்னை மறந்தாலும் என்னை மறக்காதவர் அவர்
என் சுவாசம் ஓயும் அந்த நொடியிலும்
உச்சரிக்கும் என் உதடுகள் அவர் பெயர்
ஜெயம்
08-01-2026
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...