” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இசை…

வணக்கம்
இசை..
ஞாலக்குன்றில் இசை
நமக்கென கிடைத்த கொடை
அகத்தின் ஆளும் திறனில்
ஆற்றுப்படுத்தும் மருந்தே
இசை ஈர்ப்பில் பலர்
இதயம் கவர்ந்த மகிழ்வில்
உதயமாகும் காதலே

இசைக்குள் இசையாய் வாழ்வை
ஈர்க்கும் இதயத் தாகம்
நோய்க்கு மருந்தாய் ஆற்றும்
நடந்த உளத்தைத் தேற்றும்
ராகமிசைக்குள் மதுரம்
நாமும் ரசித்து மகிழ்வோம்.
நன்றி
வசந்தா ஜெகதீசன்

Nada Mohan
Author: Nada Mohan