நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

இசை…

வணக்கம்
இசை..
ஞாலக்குன்றில் இசை
நமக்கென கிடைத்த கொடை
அகத்தின் ஆளும் திறனில்
ஆற்றுப்படுத்தும் மருந்தே
இசை ஈர்ப்பில் பலர்
இதயம் கவர்ந்த மகிழ்வில்
உதயமாகும் காதலே

இசைக்குள் இசையாய் வாழ்வை
ஈர்க்கும் இதயத் தாகம்
நோய்க்கு மருந்தாய் ஆற்றும்
நடந்த உளத்தைத் தேற்றும்
ராகமிசைக்குள் மதுரம்
நாமும் ரசித்து மகிழ்வோம்.
நன்றி
வசந்தா ஜெகதீசன்

Nada Mohan
Author: Nada Mohan