” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இயற்கை வரமே இதும் கொடையே

வியாழன் கவி:
” இயற்கை வரமே
இதுவும் கொடையே ”

இயற்கையின் பரப்பில்
நம் வாழ்வு நகரும்
நல்லதும் கெட்டதும்
நம் சிந்தையின் படைப் பு
இயற்கையின் வளங்கள்
வரமான கிடைப்பு
வளமுற விதைப்பதும் அறுப்பதும்
நம் கைகளின் பொறுப்பு
தேவைகளை தேடும்
அறிவிற்கு விருந்து
வரமான இயற்கையை
நன்றியாய் காப்பதுவே!!

Author: