28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
இரா விஜயகௌரி
சிறகொடித்த. பறவையினம்
எழிலான பொழுதெழுதி
எதிர்பார்ப்பை மனதெழுதி
காலச்சுழல்தன்னை வளைத்து
மகிழ்வெழுதும் சிறு நொடிகள்
அத்தனையும் கலைத்தெழுதி
சிறு கூட்டைப் பிரித்தெடுத்து
சிறுகுஞ்சை. நசித்தமுக்கி அவன்தன்னை
சிறைப்பறவை ஆக்கிய பெருநொடிதாம்
காத்திருப்பே கனவாகி அவன்
மொழியும் குரல். ஏக்கமிட
நாளாகி. மாதம். வருடங்களாய்
ஏங்கிக். கழிக்கிறாள் நிதமுமாய்
இருப்பானா. பிழைப்பானா அன்றேல்
இறப்பேதும் நிகழ்ந்திருக்க. வாய்ப்புண்டோ
அறியாத. முடிவுகளால். அங்கலாய்ப்பு
மேலோங்க உயிர்க்கூடு சுமக்கிறாள் இவள்
தாய்ப்பறவைக்கும். பெருவலிதாம்
குஞ்சுக்கோ சூனியத்தின் சுழல்களுக்குள்
விடைபகர யார்வருவார் நவீன உலகில்
உரைக்காத. மறை மொழியாய் வாழ்வு
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...