16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
இரா விஜயகௌரி
சிறகொடித்த. பறவையினம்
எழிலான பொழுதெழுதி
எதிர்பார்ப்பை மனதெழுதி
காலச்சுழல்தன்னை வளைத்து
மகிழ்வெழுதும் சிறு நொடிகள்
அத்தனையும் கலைத்தெழுதி
சிறு கூட்டைப் பிரித்தெடுத்து
சிறுகுஞ்சை. நசித்தமுக்கி அவன்தன்னை
சிறைப்பறவை ஆக்கிய பெருநொடிதாம்
காத்திருப்பே கனவாகி அவன்
மொழியும் குரல். ஏக்கமிட
நாளாகி. மாதம். வருடங்களாய்
ஏங்கிக். கழிக்கிறாள் நிதமுமாய்
இருப்பானா. பிழைப்பானா அன்றேல்
இறப்பேதும் நிகழ்ந்திருக்க. வாய்ப்புண்டோ
அறியாத. முடிவுகளால். அங்கலாய்ப்பு
மேலோங்க உயிர்க்கூடு சுமக்கிறாள் இவள்
தாய்ப்பறவைக்கும். பெருவலிதாம்
குஞ்சுக்கோ சூனியத்தின் சுழல்களுக்குள்
விடைபகர யார்வருவார் நவீன உலகில்
உரைக்காத. மறை மொழியாய் வாழ்வு
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...