” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

உயிரான உறவு

இல 77
உயிரான உறவு
நாம் பிறந்ததிலிருந்து முதல் முதல் வந்த உயிரான உறவு எமது பெற்றோர்களே

அன்பும் பாதுகாப்பும் நிறைந்த உலகம் இவர்களிடத்தில் மட்டுமே

விருப்பங்களை வெளிக்காட்ட முன் அறிந்து எமது தேவைகளை நிறைவு செய்பவர்கள் இவர்களே

அன்பு கருணை பாசம் யாவற்றையும் அக்கறையுடன் காட்டி நிம்மதியான வாழ்வளிப்பவர்கள் இவர்களே

எம்மைச் சுமந்த பெற்றோர்கள் எமக்கு தெய்வங்களே

நன்றி வணக்கம்
அபி அபிஷா

Author: