28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
உயிர்க்குமா சுவடுகள்….
வசந்தா ஜெகதீசன்
காலச்சக்கரப் பிடிக்குள்ளே
கணதி நிறைந்த வலிக்குள்ளே
தமிழரினமே புதைந்தது தலைவிதி இதுவென நொந்தது
காணாமல் போனோர் கதறல் ஒலி
கவலையில் கருகிடும் மனிதவலி
புதைகுழித் தோண்டலில் உடலங்கள்
உருக்குலைந்த காட்சிப் படிமங்கள்
வெந்து துடிக்குது சிந்தையே
வேதனை வெடிக்குது விம்மியே
அன்றைய பொழுதின் அவலப்பிடி
அனுதினம் வதைபட்ட ரணத்தின் வலி
பாலகர் முதலாய் பற்பல உறவாய்
தேடலில் அலைந்தோம் தினம் தினம் வெந்தோம்
புதைகுழி சாட்சியம் கொல்லுது மனசை
பள்ளிப்பையுடன் பாலகர் புதைப்பு
காட்சியாய் சாட்சியாய் கணதியில் இதயம்
காணாமல் போனோர் உயிரின் சுவாசம்
உயிர்க்குமா சுவடுகள் உண்மைக்கு உறுதியாய்!நன்றி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...