” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

உயிர்க்குமா சுவடுகள்-2051 ஜெயா நடேசன்

உள் நாட்டு கடும் போரினால்
உயிர் காக்க அகதி முகாம்களில்
கம்பி வலைக்குள் அடைப்பில்
வெள்ளை வானில் கடத்தலில்
குழி தோண்டி உடல்கள் புதைப்பில்
செம்மணி புதை குழிகள் பலதில்
மனித எலும்புக் கூடுகள் எச்சங்கள்
உயிரோடு புதைத்த உடல்களில்
இளையோர் பள்ளிப்பை காலணி
ஆண் பெண் இளையோர் உடல்கள்
தோண்டத் தோண்ட முழுமையான
மனித எலும்புகள் அடையாளமாக
செம்மணி குற்றம் நிறைந்த பிரதேசமாக
முத்திரை பதித்ததில் ஆதாரமா

நீதி தேவதையில் உயிர்க்குமா சுவடுகள்

Nada Mohan
Author: Nada Mohan