30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
உயிர்க்குமா சுவடுகள்
ராணி சம்பந்தர்
எப்பெப்ப ஜெனிவா கூடுமோ
அப்பப்ப தலைதூக்கும் சேதி
சொற்ப விடயம் வெளியில
மிச்சம் எச்சமோடு எச்சமாய்
மீண்டும் புதைந்திடும் சங்கதி
கச்சிதமா தொடங்கிப் பிச்சுப்
புடுங்கி மூச்சு முட்டி அடங்கி
உக்கினதைக் கிளறிக் கிளறி
வைச்சு வைச்சு நச்சினைத்
தைச்சுத் தைச்சுப் பொச்சடிக்க
இதுவரை கிடையாத ஒரு நீதி
அதுவரை கொந்தளிக்கும் அநீதி
கொதிக்கும் உள்ளமதில் மாண்டவர்
மீண்டும் தழைத்திடினும் எப்பவுமே
கிடையாத ஒன்று உயிர்க்குமா
சுவடுகள் என்பது கிடையாததே .
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...