09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
உயிர்க்குமா சுவடுகள்
ஜெயம் தங்கராஜா
அரச பயங்கரவாதம் செய்ததே அரக்கத்தனம்
சரணடைந்தோரையும் கொன்று புதைத்த மிருகத்தனம்
காணாமல் ஆக்கப்பட்டோர் வருவார்களேயென்ற கனவுகள்
வீணாகிப்போனதால் சுக்குநூறாகியதே உறவுகளின் மனங்கள்
நீண்டுசெல்கின்றது மனிதப் புதைகுழிகளால் தாயகம்
மீண்டுமொருகுழி செம்மணியில் பதைபதைக்கின்றது நெஞ்சகம்
தாயோடு சேயையும் சேர்த்தே சிதைத்து
நேயமேயில்லாமல் பிடிபட்டவரை கொன்று புதைத்து
பாரிய மனித புதைக்குழிகள் ஆயிரக்கணக்கில்
பாரில் இதைக்கண்டும் காணாத போக்கில்
மனித உரிமை ஆணையமே விடைகொடு
இனியேனும் அதிகாரத்தின் கொடூரங்களைத் தடு
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...