14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
உள்ளமதில் ஏற்றிடுவாய்
சிவருபன் சர்வேஸ்வரி
உள்ளமதில் ஏற்றிடுவாய்
காலம் உறங்காது கடமை ஓயாது/
சாலம் தேவையில்லை சாதிக்கவேண்டும் எத்தனையோ//
எண்ணத்திலே பாத்திகட்டி ஏதுமே செய்யாமல்//
வண்ணத்திரை போட்டால் வகையும் அறியலாமா//
கண்ணைமூடிக் கனவுகாணும் மானிடா
காசினியை உணர்ந்துவிடுவாய்//
சீரியகுணம் வேண்டும் செய்வதைச் சொல்லவேண்டும்//
வாரியே அணைத்திடுவாய் வழுவாத விழுமியத்தை/_
பாருமோ சிறந்திடவே பண்புடன் நடந்திடுவாய்/_
பகுத்தறிவுடனே பார்ப்பாய் பாங்காய் மிளிரவும்//
வகுப்பாய் நன்னெறிதனையும் வரிப்பாயே மனதிலென்றும்//
துடுப்பாய் பயன்படுவாய் துரிதமும் கொண்டிடுவாய்//
எடுப்பாய் நேர்வழியில்
தொடுப்பாய் பயணத்தை//
விடுப்பாய் எண்ணிவிடு நல்லெண்ணம் கூடிடவே//
தடுப்பாய் அதர்மங்களை தர்மமே வெல்லுமென்று//
உண்மையைச் சொல்லுகின்றேன் உள்ளமதில்
ஏற்றிடுவாய்//
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...