28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
உழைப்பின் மாண்பு
நேவிஸ் பிலிப் கவி இல (432)
வைகறை விடியலும்
வையத்தில் கரை புரளும் உற்சாகமும்
கடலலை போல் பொங்கிடும்
இந்நாள்
உழைப்பின் பெருமையை
உருவாக்கும் கரங்களை
போற்றிப் பெருமைப் படுத்தும்
உழைப்பாளர் தினம்
உடலுக்கு உற்சாகம் உழைப்பு
அதுவே மனித மாண்பின் சிறப்பு
எத்தொழில் ஆற்றிடினும்
அத் தொழிலே தெய்வமென
போற்றிப் புகழ்ந்திடுவோம்
செய்யும் பணியில் பணிவும்
பகிர்ந்து வாழும் பண்பும் வேண்டும்
அடிமைத் தனங்கள்அடக்கு முறைகள் ஒழிய
நொறுங்குண்ட மனங்கள் மகிழ வேண்டும்
உழைப்பைக் கைவிடாதே
தோல்வி கண்டு துவண்டிடாதே
ஓடும்வரை ஓடிக் கொண்டே இரு
முயன்றால் தொடு வானம் கூட
தொட்டு விடும் தூரமே
நன்றி வணக்கம் .
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...