” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஏமாளியாகாதே 68

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
28-08-2025

ஏமாளியாகாதே தோழி
எதையும் தள்ளி வைக்காதே
தேனாய்ப் பேசி பலர்
தெருவிற்கு இழுத்து விடுவினம்

கண்டதையும் நம்பாதே
கண்மூடித்தனமாய் வாழாதே
அறிவுபூர்வமாய் ஆராய்ந்திடு
ஏமாற்றம் உன்னை அணுகாது

திண்ணிய நெஞ்சமும்
தெளிந்த நல்லறிவும் கொள்
தினமும் இறைவனை பிரார்த்தி
தீங்கு நினைக்காதே பிறர்க்கு

உழைப்பை உயர்வாய் நம்பிடு
ஊருக்குள் கொஞ்சம் உதவிடு
வலிமை கொண்டவள் நீ
வாழ்ந்திடு.. ஏமாளியாகாதே!

Jeba Sri
Author: Jeba Sri