ஒவ்வொரு இதயத்துள்ளும் மறைந்திருக்கும் தலைவன் பகுதி 2

ஜெயம்

வரலாறு உன்னை தன்னோடு இணைக்கும்
எதிரியின் வாய்களும் உன் புகழ் உரைக்கும்
நீ செய்த சாதனை மனங்களுள் இருக்கும்
தமிழினமொன்று இருக்கின்ற வரைக்கும்.

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading