09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
கண்ணீர்..(4)
கண்ணீர்….விண்ணவன் – குமுழமுனை..
*~***~”**
வலிகளை மறைத்திடவோ முகத்தினிலே
சிரிப்பை அணிந்தேனே;
ஆனாலோ கண்களின்
கண்ணீரோ – சில
சமயம் அவற்றை வெளிக்காட்டிவிடும்
விந்தைதான் என்னவோ??
சில நேரங்கள் தனிலே
உதட்டில் சிரிப்பு
கண்களில் நீரோ வழிந்தோடும்!!
மழை நீரை இரசிக்கும்
மக்களோ
அதை இரசிக்கும் வேளை;
என் மனதில் என்னவோ
வானம் தன் சோகங்களை
நினைத்து வடிக்கும்
கண்ணீர் தான் என்னவோ மழையாய் பொழிகிறது என்று;
என்ன விந்தை பாருங்கள்
வானமோ தன் வேதனை நினைத்து
வடிக்கும் கண்ணீர்
தனையே நாம் மழையாக கொண்டாடுகிறோம்;
இவ்வாறு தான்
சிலர் கண்ணீரும்
சுற்றத்தின் கொண்டாட்டத்திற்காய்
பொழிகின்றது….
*~***~*
விண்ணவன் – குமுழமுனை…
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...