திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கமலாஜெயபாலன்

மார்கழி
நட்சத்திரங்கள் நாட்டிற்குள் வரும்
நள்ளிருட்டு நீண்டிருக்கும்
மார்கழி என்றால் மனமும்
மகிழ்வுடன் கொண்டாடும்
குளிருக்குக் கம்பளிப் போர்வை
கொடுக்கும் சூட்டை
வழியெல்லாம் வாகன நெரிசல்
வாங்குவார் பரிசில்கள்
உறவெல்லாம் ஒன்று கூடும்
உண்டுகழிக்கும் ஒற்றுமையாய்
ஆலயங்கள் ஆராதிக்கும் மனம்
அன்புடன் நிறைந்திருக்கும்
மார்கழி நீராடி மங்கையர்
மார்க்கண்டன் புகழ்பாடி
தெருவெல்லாம் சங்கூதிக் காலை
திருவெண்பா பாடுவர்பாரீர்
இருட்டில் ஒளிவீசும் இன்பம்
இருக்கும் மார்கழியில்
தைபிறந்தால் வழிபிறக்கும்
தங்கமே தங்கம்/

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading